முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Friday, June 15, 2012

இந்தியாவில் சீனா உளவாளிகள் கைது: அதிர்ச்சி தகவல்


[ புதன்கிழமை, 13 யூன் 2012, 05:22.20 AM GMT +05:30 ]
இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊடுறுவிய 8 சீன உளவாளிகளை அம்மாநில பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் இருக்கும் மாநிலம் இமாச்சல் பிரதேசம்.
இங்குள்ள மாண்டி மாவட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சீன நாட்டைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் பிடித்து விசாரரித்தனர்.
அவர்கள் சீன உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான சீன கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது பொலிஸாரின் பிடியிலிருக்கும் அவர்கள், தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


thanks: newindianews

No comments:

Post a Comment

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்