முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Saturday, June 23, 2012

கண்டு கொள்ளப்படாத உண்மைகள்!

- மௌலவி,அ. முஹம்மது கான் பாகவி
(பித்அத்கள் பரவலாக்கப்படும் இந்த சூழலில் இது தேவை என்பதால் மறு பதிப்பு செய்யப்படுகிறது.)
வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்ற நாட்களும் சரி; ஆசிரியர் பணியாற்றிய நாட்களும் சரி; என் வாழ்நாளில் மறக்க முடியாத அத்தியாயமாகும். அந்தப் பசுமையான நினைவுகள் சுகமான அனுபவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Friday, June 22, 2012

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்


ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.
ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

Friday, June 8, 2012

ஜும்ஆவும் 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும்!

ஜும்ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும் பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குமார்கள் அமர்ந்து முதல் நேரத்தில் வருபவர்கள்இ அதற்கடுத்த நேரத்தில் வருபவார்களைவறிசையாக எழுதுகிறார்கள்.
இமாம் (மிம்பறில்) அமர்ந்து விட்டால் (எழுதிய)தங்களது ஏடுகளை சுருட்டிக்கொள்கின்றனார்.

Wednesday, June 6, 2012

பதவி ஆசை கொடூரமானது, ருசி கண்டவர்களை அது விடாது!


முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் அந்த ஊர் என்றைக்கும் இல்லாமல் பரபரப்புடன் காணப்பட்டது. விசாரித்தபோது ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு ஓரிரு நாளில் நடைபெறப்போவதாக சொன்னார்கள். இரு கோஷ்டி தலைவர்கள் களம் காண்கின்றனர். அதனால்தான் இவ்வளவு பரபரப்பு என்றனர். தேர்தல் முடிந்து விட்டதா? என்று சிலநாட்கள் கழித்து விசாரித்தபோது போட்டி கடுமையாகி கலவரச்சூழல் ஏற்பட்டு குழப்பம் நிலவியதால் நிர்வாகம் செலற்றுப்போனதாக ஊர் மக்கள் கவலைப்பட்டனர்.