போஸ்ட் ஆபீசுக்கும் பள்ளிவாசல் தெருவுக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் மயிலாடுதுறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மணல்மேடு அல்லது பட்டவர்த்தியை சேர்ந்த ஒருவர் எதிரே வந்த 1.C திருச்சிற்றம்பலம் பஸ்ஸின் அருகே மிக நெருக்கமாக சென்றபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவரின் சட்டை மாட்டி (பஸ்ஸின் முன் படிக்கு அருகில் பட்டை சற்று நீங்கியிருந்துள்ளது) அதில் தடுமாற்றம் ஏற்பட்டு பின்னால் அமர்ந்திருந்த அவர் ஊர்கார பெண் தவறி கீழே விழுந்து பஸ்ஸின் பின் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
Showing posts with label ஊர் செய்தி. Show all posts
Showing posts with label ஊர் செய்தி. Show all posts
Saturday, March 5, 2016
நெய்வாசல் கடைத்தெருவில் இரு சக்கர வாகன விபத்து பெண் பலி, ஒருவர் கவலைக்கிடம்!
போஸ்ட் ஆபீசுக்கும் பள்ளிவாசல் தெருவுக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் மயிலாடுதுறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மணல்மேடு அல்லது பட்டவர்த்தியை சேர்ந்த ஒருவர் எதிரே வந்த 1.C திருச்சிற்றம்பலம் பஸ்ஸின் அருகே மிக நெருக்கமாக சென்றபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவரின் சட்டை மாட்டி (பஸ்ஸின் முன் படிக்கு அருகில் பட்டை சற்று நீங்கியிருந்துள்ளது) அதில் தடுமாற்றம் ஏற்பட்டு பின்னால் அமர்ந்திருந்த அவர் ஊர்கார பெண் தவறி கீழே விழுந்து பஸ்ஸின் பின் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
Thursday, March 3, 2016
நீடூர் நியாய விலை கடையின் அவல நிலை மாறுமா?
இது இன்று ஒரு நாள் நடக்கும் கூத்து அல்ல தினம் தினம் அரங்கேரும் காட்சி!
சிலக்கு நீடூர் அங்காடியை நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் காரணம் அந்த (அ) நியாய விலை(எடை) கடையை நினைத்தால் அப்படித்தான் என்றால் அது மிகையல்ல.
எந்த நேரத்தில் என்ன பொருள் வழங்கபடும் என்று யாருக்கும தெரியாது காரணம் முன்கூட்டியே தெரிவித்தால் அனணவரும் வந்துவிடுவார்கள். பிறகு அணைவருக்கும் கொடுக்கவேண்டிவரும்.
சிலக்கு நீடூர் அங்காடியை நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் காரணம் அந்த (அ) நியாய விலை(எடை) கடையை நினைத்தால் அப்படித்தான் என்றால் அது மிகையல்ல.
எந்த நேரத்தில் என்ன பொருள் வழங்கபடும் என்று யாருக்கும தெரியாது காரணம் முன்கூட்டியே தெரிவித்தால் அனணவரும் வந்துவிடுவார்கள். பிறகு அணைவருக்கும் கொடுக்கவேண்டிவரும்.
Wednesday, August 27, 2014
நீடூரில் புதிய உதயம் "ஹபீப் நகர்"
நீடூர் நெய்வாசல் பி.எம். நகர் கடைசியில் அஜீஸ் நகர் பின்புறமாக. ஏனாதிமங்களம் ரோட்டில் இருந்து நஸ்ருல் முஸ்லிம் பள்ளி செல்லும் வழியில் உள்ளது.
மனையின் சிறப்பு அம்சங்கள்.
20 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்,
அருகிலேயே நஸ்ருல் முஸ்லிம் பள்ளிக்கூடம், மற்று அரசினர் பள்ளி,
மினி பஸ் வசதி,
மனையில் உடனடியாக வீடு கட்ட மின் இணைப்பு வசதி.
அகலமான சாலை வசதி மேலும் இன்னும் பல சிறப்பு அம்சங்கள். தேவைக்கு உடனே தொடர்பு கொள்ளவும்.
Monday, June 11, 2012
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு சிறப்புப்பரிசு!
பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டதால் நமதூரைச்சார்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ / மாணவிகள் தக்க சான்றுகளுடன் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்களையோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புக்கொள்ளூமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)