முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Sunday, August 31, 2014

உலகம் நடுங்கிய தினம்!


அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது.

Thursday, August 28, 2014

பால்காரர் முதல் பிளம்பர் வரை... பெண்களுக்கு காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை


சென்னை: பால்காரர் தொடங்கி பிளம்பர் என்று பலரையும் நேரடியாகச் சந்திக்கும் பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

Wednesday, August 27, 2014

நீடூரில் புதிய உதயம் "ஹபீப் நகர்"


நீடூர்  நெய்வாசல் பி.எம். நகர் கடைசியில் அஜீஸ் நகர் பின்புறமாக. ஏனாதிமங்களம் ரோட்டில் இருந்து  நஸ்ருல் முஸ்லிம் பள்ளி செல்லும் வழியில் உள்ளது.

மனையின் சிறப்பு அம்சங்கள்.
20 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்,
அருகிலேயே நஸ்ருல் முஸ்லிம் பள்ளிக்கூடம், மற்று அரசினர் பள்ளி,
மினி பஸ் வசதி,
மனையில் உடனடியாக வீடு கட்ட மின் இணைப்பு வசதி.
அகலமான சாலை வசதி மேலும் இன்னும் பல சிறப்பு அம்சங்கள். தேவைக்கு உடனே தொடர்பு கொள்ளவும்.